இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Monday, August 25, 2008

எனக்கு பிடிச்ச நாலு லைன் கவிதை

இந்த கவிதையை எங்கு படித்தேன்று தெரியல. ஆனா ரொம்ப நாளா என் மனசுலயே இருக்கு. எனக்கு நல்ல கவிதையா தெரியுது. இத படிச்சிட்டு உங்களுக்கு எப்டி தெரியதுன்னு சொல்லுங்க சாமீ...


தினம் தினம் காத்திருந்தேன்...
நீ வருவாய் என...!

வந்தவுடன் நீ கேட்டாய்
உன் வருவாய் என்ன?

================

இது எப்டி இருக்கு?

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.