இந்த வார லொடுக்கு நட்சத்திர பதிவர் : தமிழ்சினிமா

Tuesday, August 26, 2008

ஹீரோ-டைரக்டர் லடாய் : சினிமா கிசுகிசு

கோடம்பாக்கம் கோடங்கி சொல்லியிருக்க வாக்குதான் இன்னிக்கு லொடுக்குபாண்டியோட பதிவு. தமிழ்முரசு பத்திரிகையில நேத்திக்கு வந்திருக்கிற கோடம்பாக்கம் கோடங்கி கிசுகிசுவை நீங்களும் படிச்சி பாருங்க சாமியோவ்.

நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

அம்மா காவியத்துல ஹீரோவா நடிக்கிறாரு பாட்டு வாத்தியார். பட தயாரிப்பு வேலையில அவரு என்ட்ரி கொடுத்து ஏகப்பட்ட பணத்தை அபேஸ் பண்ணிட்டாராம்... அபேஸ் பண்ணிட்டாராம்...தட்டிக்கேட்ட இயக்குனர வேலை பாக்கத் தெரியலைனு நீக்கிட்டாராம்... நீக்கிட்டாராம்... படம் தயாரிக்கிறவரு, அரசியல் புள்ளிகளுக்கு நெருக்கமானவரு. அவங்க மூலமா பெரிய இடத்துக்கு நியூஸ் போயிருக¢கு. இப்போ பெரிய இடம், பாட்டு வாத்தியார் மேல கோபமா இருக்காம்... கோபமா இருக்காம்...
கொக்கரக்கோ படத்தின் ஷ¨ட்டிங்கில அரிவாள் இயக்குனருக்கும், காதல் ஹீரோவுக்கும் இடையே அடிக்கடி லடாய் ஏற்படுதாம்... லடாய் ஏற்படுதாம்... சீன அப்படி வச்சா நல்லா இருக்கும், வசனத்தை இப்படி பேசினா நல்லா இருக்கும்னு அரிவாளுக்கே அறிவுரை சொல்றாராம் ஹீரோ. ‘உன் வேலைய மட்டும் பாருÕங்கிற அர்த¢தத்துல வரும் நெல்லை வசனத்தை சொல்லி, அரிவாள் காய்ச்சி எடுத்துட்டாராம்... ஹீரோவை காய்ச்சி எடுத்துட்டாராம்...
ஹீரோ ஆசையில இருந்த சிலிம்ரன் நடிகையோட கணவர், இப்ப அந்த ஆசைய துறந்துட்டாராம்... துறந்துட்டாராம்... Ôஅழகான மனைவிக்கே ஹீரோயின் சான்ஸ் வரமாட்டேங்குது. நாம எங்கே ஹீரோ ஆவுறதுÕனு அனுபவத்துல உணர்ந்துட்டாராம்... உணர்ந்துட்டாராம்... அதனால இனிமே கணவர் வேலைய மட்டும் பாத்துக்கிட்டு கப்சிப்னு இருக்கணும்னு முடிவு பண்ணியிருக்காராம்... முடிவு பண்ணியிருக்காராம்... பாசக்கார மனைவியோ தமிழ்ல ஒரு தயாரிப்பு கம்பெனிய ஆரம்பிக்கப்போறாராம். அதுக்கு கணவரை எம்.டி. ஆக்கணுங்கிற ஆசையில இருக்காராம்... ஆசையில இருக்காராம்...

லொடுக்குபாண்டியோட இந்த சேவை எப்படி இருக்கு?

பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க.

பிடிக்கலன்னாலும் லொடுக்கை வெடுக்குன்னு திட்டி ஒரு கமெண்ட் போடுங்க.